Tuesday, September 1, 2009

என்னை பற்றி...

எவராலும், என்றும் அழிக்கமுடியாத நம் நாட்டு பெருமைகளை,அயல் நாட்டு கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் என்னால் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், அதை அறிந்து கொள்வதில் பேரார்வம் கொண்டேன்.


இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நம் முன்னோர்களின் வழி வந்த நான் திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்டு, சென்னையில் SRM கல்லூரியில் எனது MBA பட்ட படிப்பை முடித்து தற்போது ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன்.


தாய் மொழி மீதும், தாய் நாட்டின் மீதும் கொண்டுள்ள மோகத்தால் இந்த வலைப்பதிவை உருவாக்கி எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். என்னை விட நாட்டுப்பற்றில் உயர்ந்தவர்களாகிய நீங்கள் உங்கள் அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தேச பணியில்,

பிரகலாத்.

check it my short film....


http://www.orkut.com/FavoriteVideos.aspx?uid=5312077022605573816

No comments:

Post a Comment